Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை மாதவரம் அடுத்த மாத்தூரில் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

ஆகஸ்டு 10, 2019 04:30

ஆவடி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பாக சென்னை மாத்தூரில் ரத்ததான முகாம் நடைபெற்றது. 

சென்னை மாத்தூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜி எச் அரசு பொது மருத்துவமனை இணைந்து இலவச ரத்த தான முகாம் நடைபெற்றது. 

மருத்துவ அணி செயலாளர் அப்புதாப் தலைமையில் நடைபெற்ற முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினர்.

மேலும் பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இரத்தம் இல்லாமல் அவதிபட்டு வரும் நோயளிகளை காப்பாற்றும் வகையில் நாங்கள் பணம் கொடுத்து காபாற்ற முடியாது என்பதால் இரத்தம் கொடுத்து காபாற்றுவோம் என்று பொதுமக்கள் விளக்கம் அளித்தனர்.

தலைப்புச்செய்திகள்